அன்பும் கருணையும் ஆதாரமாய் உருவெடுத்த பக்த கோடிகளே,
வருகிற தைத்திங்கள் திருநாளை முன்னிட்டு, நமது கோவிலில் விழா நடைபெற உள்ளது..
தாங்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து அம்மன் அருள் பெற அன்புடன் அழைக்கின்றோம்
குறிப்பு: குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான கலை நிகழ்ச்சி சிறிய அளவில் நடைபெற உள்ளது. அனைவரும் அதனை கண்டு களிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
விழா நாள்: 14- Jan -2011
இங்ஙனம்
விழ குழுவினர்.
for more information call me 9036121622 or email me vivekanandaraj@gmail.com