Pages

Tuesday, January 4, 2011

திருவிழா அழைப்பிதல்

அன்பும் கருணையும் ஆதாரமாய் உருவெடுத்த பக்த கோடிகளே,

வருகிற தைத்திங்கள் திருநாளை முன்னிட்டு, நமது கோவிலில் விழா நடைபெற உள்ளது..

தாங்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து அம்மன் அருள் பெற அன்புடன் அழைக்கின்றோம்
 
குறிப்பு: குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான கலை நிகழ்ச்சி சிறிய அளவில் நடைபெற உள்ளது. அனைவரும் அதனை கண்டு களிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
 
விழா நாள்: 14- Jan -2011

இங்ஙனம்
விழ குழுவினர்.


for more information call me 9036121622 or email me vivekanandaraj@gmail.com